சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை ^காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு ^விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல் ^சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம் ^அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை ^சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை ^தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள் ^போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி ^சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல் ^பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 07-02-2012
திங்கள், 06-02-2012
ஞாயிறு, 05-02-2012
சனி, 04-02-2012
வெள்ளி, 03-02-2012
வியாழன், 02-02-2012
புதன், 01-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நகர்வு வரவேற்கதக்கது - நெதர்லாந்து வானொலி
சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்து நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும் பரவிக்காணப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது அத்தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான விடயமாக அமைந்துள்ளது. [விரிவு]
வே.பாலகுமாரன் எங்கே? - இந்திய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார் கோத்தாபய
டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங்கிற்கு கொழும்பில் நேற்று அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே  வே. பாலகுமாரன் குறித்து கோத்தாபய ராஜபக்ச தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார். [விரிவு]
பிரித்தானியாவில் காணாமற்போன தமிழ்ப்பெண்ணைத் தேடுகிறது காவல்துறை
இது தொடர்பாக விசாரித்து வரும் பிரித்தானிய காவல்துறையினர், அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆண் ஒருவரை கைது செய்தனர். [விரிவு]
மக்களை போரிலிருந்து சொர்க்கத்திற்கு மீட்டெடுத்தது போன்ற மாயத்தோற்றமே சிறிலங்காவின் அறிக்கை
தமிழ் மக்களை நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப் போரிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது போன்ற தோற்றத்தையே இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது படம் பிடித்துக் காட்டியுள்ளது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி என்கிறது அமெரிக்கா
"இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ [விரிவு]
புதினப்பார்வை
ஜனநாயக களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல்
[ திங்கட்கிழமை, 18 யூலை 2011, 09:41 பி.ப. ]
'உலைமூடியைக் கொண்டு ஊர் வாயை அடைக்க முடியாது' என்று ஒரு பழமொழி. ஆனால் 'வடமாகாண உள்ளூராட்சித் தேர்தலில்  பெறும் வெற்றியினைக்கொண்டு  உலகின் வாயை அடைக்கலாம்' என்பது சிறிலங்காவின் புதுமொழியாகத் தெரிகிறது.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை : தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் மீள்வதுமில்லை
[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 05:39 பி.ப. ]
எமது அரசியல் நகர்வுகள்  முன்னோக்கியதாக இருக்கின்றதா அல்லது வட்டப்பாதையில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றதா என்னும் கேள்விக்கு ஈழத்தமிழ்மக்கள் இன்று வந்தடைந்துள்ள  சூழமைவே விடைதருகின்றது.
புயலில் ஒரு தோணி..
[ செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2010, 11:39 பி.ப. ]
பாரதப் போரில் துரியோதன, துச்சாதன படைகளால் சூழப்பட்ட அபிமன்யுபோல பிற்போக்கு அடிப்படைவாதிகளின் ஊடக வன்முறை வெறியாட்டத்தினை எதிர்கொண்டு 'புதினப்பலகை' தனித்து போராட வேண்டியிருந்தது. போராடிக்கொண்டும் இருக்கின்றது.
தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு...
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்ரல் 2010, 05:50 மு.ப. ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல துண்டுகளாக உடைபட்டுள்ளதற்கு, எதிரியின் சாதுரியம் மட்டும் காரணம் அல்ல; எமது தொலைநோக்கற்ற பார்வைக் கோளாறும் தான். இந்தியாவும் இங்கே புகுந்து விளையாடுகின்றது என்பதை நிரூபிப்பதற்கோ, அல்லது மறுப்பதற்கோ யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை.
"மே 19"
[ செவ்வாய்க்கிழமை, 30 மார்ச் 2010, 05:52 பி.ப. ]
ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று இழைக்கப்பட்டது ஒரு வடு மட்டும் அல்ல. அது ஒரு தண்டனை. தமிழ் இனத்திற்கு இத்தகைய ஒரு கொடிய தண்டனை வழங்கப்பட்டமைக்கான ஒரே காரணம் - நமது அரசியல் சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் போராடியதும், அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்த விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டதும் தான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்
[ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 06:45 பி.ப. ]
விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட்ட பின்பு - பலருக்கு நாடாளுமன்றக் கதிரைகள் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளன. ஆனால் - எமது சவால்களை எதிர்கொள்வதற்குப் பொருத்தமான ஆளுமை, ஈடுபாடு, சலிப்பின்மை, கூட்டுப்பொறுப்பு உள்ளவர்களைத் தமிழர் கூட்டமைப்பு இனங்காண வேண்டும்.
உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும் - பாகம் II
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2010, 04:00 பி.ப. ]
வரலாறு படைத்துவிட்டிருக்கும் அதிசயம் என்னவென்றால் - இலங்கைத் தீவின் இன்றைய பூதாகரமான தோற்றத்திற்குத் தங்கள் பங்கு வழங்கலைச் செய்த எவரினது கைகளிலுமே இலங்கைத் தீவு இப்போது இல்லை என்பது தான்.
ஒரு படம்: ஒரு பாடம் - உலகம் இனி வேறு வழிகளை யோசிக்க வேண்டும்
[ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 09:29 பி.ப. ]
போட்டியின் முன்னணியில் இருவர் ஓடினர்; ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: இனவாத அரசியலையே முன்னிறுத்தியோர். இருவரும் ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொண்டதால் - அதிகாரத்தில் இருந்த இனவாதியை நிராகரிக்க, அதிகாரத்தை இழந்திருந்த இனவாதியை ஆதரிக்கத் தமிழினம் முடிவெடுத்தது.
தமிழர் திருநாள்: புதிய ஆண்டு; புதிய வழி; புதிய வாழ்வு
[ வியாழக்கிழமை, 14 சனவரி 2010, 12:10 மு.ப. ]
'தமிழர் திருநாள்' தமிழரது தேசியத்திற்கு வழிகாட்டும் நாள். பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. அது - பழைய துயர்களையும் தவறுகளையும் உணர்ந்து களைந்துவிட்டு, புதிய நம்பிக்கையோடு மனதைத் திறக்கிறோம் என்பதன் அடையாளம்.
2009: ஒரு காலத்தின் முடிவு; இன்னொரு காலத்தி்ன் தொடக்கம்
[ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2010, 06:26 மு.ப. ]
தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது.
1 2 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை
காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம்
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை
சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை
தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள்
போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி
சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல்
பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம்