சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை ^காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு ^விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல் ^சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம் ^அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை ^சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை ^தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள் ^போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி ^சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல் ^பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 07-02-2012
திங்கள், 06-02-2012
ஞாயிறு, 05-02-2012
சனி, 04-02-2012
வெள்ளி, 03-02-2012
வியாழன், 02-02-2012
புதன், 01-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நகர்வு வரவேற்கதக்கது - நெதர்லாந்து வானொலி
சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்து நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும் பரவிக்காணப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது அத்தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான விடயமாக அமைந்துள்ளது. [விரிவு]
வே.பாலகுமாரன் எங்கே? - இந்திய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார் கோத்தாபய
டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங்கிற்கு கொழும்பில் நேற்று அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே  வே. பாலகுமாரன் குறித்து கோத்தாபய ராஜபக்ச தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார். [விரிவு]
பிரித்தானியாவில் காணாமற்போன தமிழ்ப்பெண்ணைத் தேடுகிறது காவல்துறை
இது தொடர்பாக விசாரித்து வரும் பிரித்தானிய காவல்துறையினர், அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆண் ஒருவரை கைது செய்தனர். [விரிவு]
மக்களை போரிலிருந்து சொர்க்கத்திற்கு மீட்டெடுத்தது போன்ற மாயத்தோற்றமே சிறிலங்காவின் அறிக்கை
தமிழ் மக்களை நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப் போரிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது போன்ற தோற்றத்தையே இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது படம் பிடித்துக் காட்டியுள்ளது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி என்கிறது அமெரிக்கா
"இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ [விரிவு]
செய்திகள்
சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 10:22 மு.ப. ]
சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணி பூர்த்தியடைவதற்கு மேலும் பத்தாண்டுகள் தேவை என வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 01:29 மு.ப. ]
இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஆதரவு வழங்காது என்று கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 01:21 மு.ப. ]
ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள் இந்த அஞ்சல்தலைகளை தடைசெய்வது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சுடனும் அந்த நாட்டின் அஞ்சல், தொலைத்தொடர்புத் துறையுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம்
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 12:49 மு.ப. ]
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து குழப்பமான சமிக்ஞைகள் வெளிப்படுவதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 12:33 மு.ப. ]
போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் ஒபாமா நிர்வாகத்தின் உயர்மட்டத் தூதுவரான ஸ்டீபன் ராப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 12:12 மு.ப. ]
மெல்பேர்னில் உள்ள விடுதியின் மூன்றாவது மாடியின் ‘பல்கனி‘யில் இருந்து நேற்று முன்தினம் தவறி விழுந்த சிறிலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவின் இரு கால்களும் முறிந்து போனதுடன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 09:12 மு.ப. ]
புகலிடம் கோரி இடைவழியில் நிற்கும் தமிழ் மக்கள் மீளவும் தமது இடங்களிற்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளதுடன், இவர்கள் தற்போது உள்ள நாடுகளில் தொடர்ந்து தங்குவதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை என மற்றாசால் எழுதப்பட்ட 42 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:57 மு.ப. ]
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை நடத்த, ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் என்று வொசிங்டன் நம்புகிறது.
சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:08 மு.ப. ]
எனினும் பாலகுமாரன், யோகி ஆகியோர் கடுமையான செயல்முறைகளின் மூலம் விசாரிக்கப்பட்ட பின்னர் நன்றாக கவனிக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:15 மு.ப. ]
சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரிலுள்ள விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை
காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம்
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை
சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை
தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள்
போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி
சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல்
பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம்