சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை ^காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு ^விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல் ^சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம் ^அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை ^சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை ^தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள் ^போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி ^சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல் ^பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 07-02-2012
திங்கள், 06-02-2012
ஞாயிறு, 05-02-2012
சனி, 04-02-2012
வெள்ளி, 03-02-2012
வியாழன், 02-02-2012
புதன், 01-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நகர்வு வரவேற்கதக்கது - நெதர்லாந்து வானொலி
சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்து நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும் பரவிக்காணப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது அத்தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான விடயமாக அமைந்துள்ளது. [விரிவு]
வே.பாலகுமாரன் எங்கே? - இந்திய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார் கோத்தாபய
டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங்கிற்கு கொழும்பில் நேற்று அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே  வே. பாலகுமாரன் குறித்து கோத்தாபய ராஜபக்ச தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார். [விரிவு]
பிரித்தானியாவில் காணாமற்போன தமிழ்ப்பெண்ணைத் தேடுகிறது காவல்துறை
இது தொடர்பாக விசாரித்து வரும் பிரித்தானிய காவல்துறையினர், அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆண் ஒருவரை கைது செய்தனர். [விரிவு]
மக்களை போரிலிருந்து சொர்க்கத்திற்கு மீட்டெடுத்தது போன்ற மாயத்தோற்றமே சிறிலங்காவின் அறிக்கை
தமிழ் மக்களை நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப் போரிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது போன்ற தோற்றத்தையே இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது படம் பிடித்துக் காட்டியுள்ளது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி என்கிறது அமெரிக்கா
"இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ [விரிவு]
கட்டுரைகள்
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி III
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 09:25 மு.ப. ]
எங்களுக்கு மட்டுமே இத்தகைய ஒரு அவலம் நிகழ்துள்ளதாக எண்ணுகின்றனர். எங்களுக்கு நடந்தது மாபெரும் அவலம், சோகம், கொடுமை என்பது உண்மை. ஆனால், போராடும் தேசங்களுக்கு இது ஒன்றும் புதியவிடயமல்ல. 'புதினப்பலகை'க்காக  நிர்மானுசன் பாலசுந்தரம்.
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்: பகுதி II
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 08:19 மு.ப. ]
சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும்.  புதினப்பலகைக்காக நிர்மானுசன் பாலசுந்தரம்
பாகிஸ்தான், சிறிலங்கா உறவும் இந்திய, சீன காய்நகர்த்தல்களும்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 09:17 மு.ப. ]
எப்போதெல்லாம் இந்தியா கடுமையான போக்கை எடுத்து கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுக்க எதிரான நாட்டுடன் தமது கூட்டை உருவாக்கி கொள்வதில் இவ்விரு நாடுகளும் [பாகிஸ்தான், சிறிலங்கா] முனைப்பாக இருந்து வந்துள்ளன. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 08:04 மு.ப. ]
அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாக அச்சுறுத்தல் விடுக்கும் சீனாவையும், இராணுரீதியாக அச்சுறுத்தல் விடுப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள ஈரானையும் எதிர்கொள்வதற்கான பிரதான தளமாக ஆசிய-பசுபிக் பிராந்தியமே திகழப்போகிறது. 'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம்.
சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானதல்ல..
[ திங்கட்கிழமை, 05 டிசெம்பர் 2011, 07:58 மு.ப. ]
ஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இந்தியாவின் தீர்க்கமான இடத்தைத் தமிழக தேசியவாத சக்திகள் புரிந்துகொண்டிருந்தனரா அல்லது ஆகக் குறைந்தது புரிந்துகொள்வதற்கான முயற்சிகளையாவது மேற்கொண்டிருந்தனரா?
'உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முதல் பலி விடுதலைப் புலிகள்'
[ வெள்ளிக்கிழமை, 02 டிசெம்பர் 2011, 08:30 மு.ப. ]
இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 2009 ல் பிரபாகரனின் கதையை முடித்து வைத்தது. 2011 மே மாதத்தில் பின்லேடனின் கதையையும் நவம்பர் மாதத்தில் கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அல்போன்சின் கதையையும் முடித்து வைத்தது - யதீந்திரா
ஆசியா மற்றும் கிழக்காசியா மீது தனது கவனத்தை திருப்பும் அமெரிக்கா
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011, 12:55 பி.ப. ]
"இன்றைய யுத்தங்கள் முடிவுக்கு வந்துள்ள இடத்தில் உள்ள எமது பாதுகாப்பு பிரிவுகளை ஆசிய பசுபிக் பிராந்தியங்களில் எமது முன்னிலையையும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும்  அதீத கவனம் செலுத்த இயக்கி விட்டுள்ளேன்"
வல்லமை தாராயோ...
[ செவ்வாய்க்கிழமை, 25 ஒக்ரோபர் 2011, 08:44 மு.ப. ]
சிறீ லங்கா தொடர்பான தனது நாட்டின் கொள்கையைத் தீர்மானிப்பதில் அவர் தவிர்க்க முடியாத அளவுக்கு முக்கியமானவர் என்பதால், எமது இனத்தின் வெளிவிவகாரக் கொள்கையைத் தீர்மானிப்பதில் அவரது கருத்துக்கள் பெறுமதியானவை. 'புதினப்பலகை'க்காக, தி. வழுதி.
தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியதலையீடு - அமெரிக்கா ஊக்குவிப்பு
[ வியாழக்கிழமை, 20 ஒக்ரோபர் 2011, 06:44 மு.ப. ]
தென்சீன கடலில் சீனாவுடனான பிரச்சனையில் இந்தியாவின் முக்கியத்துவம் குறித்த அமெரிக்க ஆய்வாளர்களின் பேச்சுகளிலிருந்து இந்தியதலையீடுகளை ஊக்குவிப்பதில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் ஆர்வமாக இருப்பதை எடுத்து காட்டுகிறது. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
சம்பூர் பிரதேச மக்களின் குமுறலும் – த.தே.கூட்டமைப்பின் மெளனமும்
[ புதன்கிழமை, 19 ஒக்ரோபர் 2011, 11:21 மு.ப. ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை, இந்தப் பிரச்சினையை மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு போய் ஒரு தீர்வைப் பெற்றுத் தர முற்படாமைக்கான காரணம் என்ன என்பது பற்றி இன்று வரை சம்பூர்  பிரதேச மக்களுக்குப் புரியவில்லை.
1 2 3 4 5 6 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை
காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம்
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை
சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை
தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள்
போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி
சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல்
பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம்