| ஆய்வு செய்திகள் |
| மீண்டுமொரு 'பனிப்போர்' காலத்திற்குள் உலகம் நுழைகின்றதா? - பிரித்தானிய ஊடகம் |
| [ திங்கட்கிழமை, 09 சனவரி 2012, 08:20 மு.ப. ] |
மக்கள் தொகைப் போக்கு, பூகோள அரசியல் போக்கு, பொருளாதாரப் போக்கு, இராணுவப் போக்கு போன்ற எல்லாப் போக்குகளும் தற்போது பசுபிக் பிராந்தியத்தை நோக்கியே நகர்ந்து செல்கின்றது. ஆகவே நாமும் அதிகளவான மூலோபாய சவால்களை பசுபிக் பிராந்தியத்தில் சந்திக்க வேண்டி ஏற்படும். |
| இந்து சமுத்திரத் தீவுகளிடையே செல்வாக்கை விரிவுபடுத்தும் சீனா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 10:26 மு.ப. ] |
சீனாவானது தற்போது மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகளில் தனது செல்வாக்கை மேற்கொள்வதன் மூலம் இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களிற்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகின்றது. |
| இந்தியா - சீனா: இருநாடுகளும் தம் முறுகல் நிலையை தணிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்களா? |
| [ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 09:32 மு.ப. ] |
இரு நாடுகளிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ உயர்மட்ட சந்திப்பானது இரு தரப்பும் தமக்கிடையிலான பனிப்போரை முடிவிற்குக் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதையே சுட்டிக்காட்டுகின்றது. |
| சிறிலங்கா: இன்னமும் முடிவுறாத அரசியல் பிணக்குகள் |
| [ புதன்கிழமை, 07 டிசெம்பர் 2011, 08:37 மு.ப. ] |
பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கும் இடையில் நீண்ட காலமாகத் தொடரப்படும் முறுகல் நிலையைத் தவிர்த்து நாட்டில் அமைதியை நிலைப்படுத்த வேண்டிய பாரிய சவால் ஒன்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு உண்டு. |
| சிறிலங்கா: ஆணைக்குழு அறிக்கை எதிர்கொள்ளும் சவால்கள் - இந்திய ஊடகவியலாளர் |
| [ வியாழக்கிழமை, 01 டிசெம்பர் 2011, 08:13 மு.ப. ] |
தமிழர்கள் பிரச்சினைக்கு சிறிலங்கா எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக்காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு சிறிலங்கா முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விடயத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும். |
| சிறிலங்கா யுத்தம் பற்றிய கதைகளும் பாடல்களும் |
| [ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 08:27 மு.ப. ] |
சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் போது உயிர்நீத்த 'அப்பாவிப்' பொதுமக்கள் மற்றும் இதன்போது தமது வீடுகள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றை இழந்த மக்களின் சோகக் கதைகள் நிறையவே உண்டு. |
| சிறிலங்காவை 27 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த அவசரகாலச்சட்டம் - வரலாற்றுப் பின்னணி |
| [ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 12:18 மு.ப. ] |
முதன் முதலில் 1953 ஓகஸ்ட் மாதம் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட அரிசி விலையைக் கண்டித்து,மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது இது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. |
| இந்தியாவின் பேரரசர் அசோகாவின் பட்டறிவிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வாரா மகிந்தர்? |
| [ வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 08:24 மு.ப. ] |
கலிங்க மன்னனையும் அவனது பல ஆயிரக்கணக்கான வீரர்களையும் போர்க் களத்தில் கொன்றொழித்த மெளரிய வம்சத்து அரசரான அசோகன் தனது முடியை மட்டும் துறந்துவிடவில்லை. இதற்கும் மேலாக அமைதி வழியில் பயணிப்பதற்காக ஒரு பௌத்த துறவியாக மாறினார். |
| சிறிலங்காவில் அச்சத்தையும் அடக்குமுறையையும் காவிவரும் 'வெள்ளை வான்' |
| [ வெள்ளிக்கிழமை, 22 யூலை 2011, 12:17 மு.ப. ] |
அடுத்த நாட்காலை, இவர்கள் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தபொழுது, வெள்ளை வான் கும்பலால் இவர்கள் ஆயுத முனையில் தாக்கப்பட்டதுடன், இவர்களிடமிருந்த பொருட்களும் அக்கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன. |
| சிறிலங்கா: போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்..... |
| [ ஞாயிற்றுக்கிழமை, 03 யூலை 2011, 12:16 மு.ப. ] |
அரச படையினரா அல்லது விடுதலைப் புலிகளா அதிகளவான பொதுமக்களைக் கொலை செய்தனர் என்பது கடவுளுக்குத் தான் நன்கு தெரியும். இறுதிப்போரின் போது 40,000 முதல் 60,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாகவே எங்களுக்குக் கூறப்படுகிறது. |
1 2 3 4 5 6 7 8 9 10 11  |