சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை ^காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு ^விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல் ^சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம் ^அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை ^சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை ^தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள் ^போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி ^சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல் ^பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம் ^
இன்றைய செய்திகள்
செவ்வாய், 07-02-2012
திங்கள், 06-02-2012
ஞாயிறு, 05-02-2012
சனி, 04-02-2012
வெள்ளி, 03-02-2012
வியாழன், 02-02-2012
புதன், 01-02-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நகர்வு வரவேற்கதக்கது - நெதர்லாந்து வானொலி
சிறிலங்கா விடயத்தில் அமெரிக்காவானது தனது நலன் சார்ந்து நடந்து கொள்கின்றது என்ற பொதுவான கருத்து மேற்குலகம் முழுமைக்கும் பரவிக்காணப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் இப்புதிய நகர்வானது அத்தவறான அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான விடயமாக அமைந்துள்ளது. [விரிவு]
வே.பாலகுமாரன் எங்கே? - இந்திய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பினார் கோத்தாபய
டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங்கிற்கு கொழும்பில் நேற்று அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே  வே. பாலகுமாரன் குறித்து கோத்தாபய ராஜபக்ச தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார். [விரிவு]
பிரித்தானியாவில் காணாமற்போன தமிழ்ப்பெண்ணைத் தேடுகிறது காவல்துறை
இது தொடர்பாக விசாரித்து வரும் பிரித்தானிய காவல்துறையினர், அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆண் ஒருவரை கைது செய்தனர். [விரிவு]
மக்களை போரிலிருந்து சொர்க்கத்திற்கு மீட்டெடுத்தது போன்ற மாயத்தோற்றமே சிறிலங்காவின் அறிக்கை
தமிழ் மக்களை நீண்ட காலமாகத் தொடரப்பட்ட இனப் போரிலிருந்து மீட்டெடுத்து அவர்கள் சொர்க்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது போன்ற தோற்றத்தையே இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது படம் பிடித்துக் காட்டியுள்ளது. [விரிவு]
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி என்கிறது அமெரிக்கா
"இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ [விரிவு]
ஆய்வு கட்டுரைகள்
போரின் பின்னர் வடக்கு கிழக்கு மக்களின் மீள் எழுச்சிக்கான சவால்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூன் 2011, 07:48 மு.ப. ]
அன்றைய குடியேற்ற ஆட்சிக்காலத்தில் சமூகத்தின் எதிர்காலம் “தூரநோக்குக் கொண்டதும் ஆழமானதுமான அடித்தளத்தினைக் கல்வியினூடாகக் கட்டியெழுப்புவதே” என்ற பாவலரின் கனவு இன்று நிதர்சனமாகியதற்கு...
புலம்பெயர் தமிழர்தம் நிதிவளமும் - அரசியல் அழுத்தத்திற்கான நகர்வுகளும்..
[ திங்கட்கிழமை, 20 யூன் 2011, 12:17 பி.ப. ]
இலங்கைத் தீவிலேயே வடக்கு கிழக்கு மக்களின் நிதி சேமிப்பு குறித்து சிறிலங்கா வங்கிகள் நன்கு அறிவார்கள் இதிலே புலம் பெயர் மக்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதுவும் எமக்கு நன்கு தெரியும். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
'இலங்கையில் போர்க்குற்றங்கள்' - ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையின் மொழியாக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 11:29 மு.ப. ]
கொழும்பில் இருந்து வெளிவரும் 'வீரகேசரி' நாளிதழ் தொடராக வெளியிட்ட ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை 'புதினப்பலகை' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றது. இணைக்கப்பட்ட பாகங்கள்:01, 02, 03,.. 04, 05, 06, 07,08,09,10,11, 12, 13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25. முழுமை பெறுகின்றது.
'மனித உரிமை' என்பதும் வல்லரசுகளின் நலன் பேணும் ஆயுதம்
[ செவ்வாய்க்கிழமை, 28 டிசெம்பர் 2010, 12:21 மு.ப. ]
மேலை நாடுகளின் உத்தியில் மக்களின் நன்மதிப்பை தக்க வைத்து கொண்டு தாம் விரும்பும் வகையில் ஒரு நாட்டின் அரசை மாற்றி அமைப்பதற்கு மனித உரிமை என்ற சொற்பதம் மிகவும் வசதியானதாகும். புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி.
சீன - சிறிலங்கா உறவு பொற்காலத்தில் : இந்திய - சிறிலங்கா உறவு சமரசத்தில்
[ வெள்ளிக்கிழமை, 10 டிசெம்பர் 2010, 09:40 மு.ப. ]
எண்பதுகளின் பூகோள நிலையில் அமெரிக்காவுடனும் தற்போதய நிலையில் சீனாவுடனும் அதீத நட்பை பேணும் அதேவேளை இந்தியாவுடன் சுமூக உறவையும் பேணிவருகிறது சிறிலங்கா. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் - தடுமாற்றமும்
[ புதன்கிழமை, 01 டிசெம்பர் 2010, 07:22 பி.ப. ]
இந்த சவாலை வெற்றி கொள்வதற்கான சரியானதொரு மார்க்கத்தை கண்டு கொள்ள முடியமையால் எதிரி யார்? நண்பர் யார்? என்று இனங்கண்டு கொள்ள முடியாதளவிற்கு நம் மத்தியில் உட்பூசல்கள் மலிந்துவிட்டன. 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம்.
'புதினப்பலகை' தனது முதாலாண்டை கடக்கின்றது
[ திங்கட்கிழமை, 15 நவம்பர் 2010, 04:03 மு.ப. ]
இணைய வழி உரையாடல்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலில் [17-11-2010] 'புதினப்பலகை' தனது முதாலாண்டை கடக்கின்றது. அதனை முன்னிட்டு புதினப்பலகையின் பங்களிப்பு பற்றிய ஓர் ஒப்பீட்டு விமர்சனம்.
புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் 'ஆளும் உரிமை' யும்
[ புதன்கிழமை, 03 நவம்பர் 2010, 12:58 பி.ப. ]
நாம் எல்லோரும் இத்தனை கடின முயற்சிகளினூடாக நம் பிறந்த ஊரைவிட்டு நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வந்து திரும்பிப்போக மறுத்து வாழமுனைகிறோம் என்றால் நாம் சிறிலங்காவின் அரசியல் 'ஆளும் உரிமை'யை மறுக்கிறோம் என்பது வெளிச்சமாக தெரிகிறது. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி
சீன - இந்திய - அமெரிக்க வல்லரசுகள்: மோதிக்கொள்ளுமா?
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 07:45 மு.ப. ]
தனது பொருளாதார சேதங்களை தவிர்த்து உலகின் தலைமையை பேண துடிக்கும் அமெரிக்காவும், பிராந்திய ரீதியில் தமது மேலாதிக்க நிலையை வலியுறுத்த முனையும் சீன - இந்திய அரசுகளின் காய்நகர்த்தல்களுமே இப்பொழுது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறன. 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி.
கொழும்பிற்கான 'அழுத்த அரசியலை' தொடரப்போகும் சக்தி எது?
[ திங்கட்கிழமை, 12 யூலை 2010, 09:33 பி.ப. ]
சிறிலங்கா, இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை சாதமாக கைக்கொள்ளுவது எவ்வாறு என்ற கேள்விக்கு விடைகாண்பதுதான் இனிவரப் போகும் கால ஈழத் தமிழர் தேசிய அரசியலாக இருக்க முடியும். 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம்.
1 2 3 Next Last
பிந்திய 10 செய்திகள்
 
சிறிலங்கா: நிலக்கண்ணிகள் அகற்றும் பணி முடிவடைய இன்னும் பத்தாண்டுகள் தேவை
காணிகளை அபகரிக்கும் திருத்தச் சட்டமூலம் – கிழக்கு மாகாணசபையில் தோற்கடிக்கப்பட வாய்ப்பு
விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை – நோர்வே மீது சிறிலங்கா பாய்ச்சல்
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – இந்தியாவின் முடிவில் மாற்றம்
அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே ஸ்டீபன் ராப் சிறிலங்கா வருகை
சிறிலங்கா அமைச்சர் ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை
தென்கிழக்காசிய நாடுகளில் இடர்படும் 5000 ஈழத்தமிழ் அகதிகள்
போர்க்குற்றங்கள் பற்றிப் பேசவே அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்கா பயணம் - ஏஎவ்பி
சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் பாலகுமாரன், யோகி – ஆங்கில ஊடகம் தகவல்
பல்கனி வழியாக ஏறிக்குதித்த ரம்புக்வெல மாடியில் இருந்து விழுந்து படுகாயம்