மேலும்

வலி.வடக்கு காணி உரிமையாளர்கள் சிறிலங்கா அதிபர் செயலகம் முன் போராட்டம்

யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பகுதியில் சிறிலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி,  கொழும்பில்  கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவனுக்கு பிணை

சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 9 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 21 வயதுடைய  மாணவன் முகமட் சுஹைலை பிணையில் விடுவிக்க கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க வரியை 20வீதமாக குறைக்க சிறிலங்கா முயற்சி

அமெரிக்கா அறிவித்துள்ள 30 வீத வரியை 20 சதவீதமாகக் குறைக்க சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருவதாக வர்த்தக பேச்சுக்கள் தொடர்பான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்

சிறிலங்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

சிறிலங்காவின் 1 பில்லியன் டொலர் இறப்பர் ஏற்றுமதிக்கு ஆபத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 30 வீத வரியினால், சிறிலங்காவின் 1 பில்லியன் டொலர் இறப்பர் ஏற்றுமதி பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

நழுவ விடப்படும் பொறுப்பு

ஐ.நாவுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கா வெட்டியதை அடுத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முக்கியமான திட்டங்கள், முடங்குகின்ற சூழல் உருவாகியிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்குள் புதிய தலைமை நீதியரசர் பரிந்துரை

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசரை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இரண்டு வாரங்களுக்குள் முன்மொழிவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிறுவனத்திடம் மின்னணு அடையாள அட்டை திட்டம்- வீரவன்ச கவலை

மின்னணு தேசிய அடையாள அட்டையை (e-NIC)  உருவாக்கும் ஒப்பந்தம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, தேசிய தரவு பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வடக்கில் ஒரு தாதி கூட இல்லாத 33 மருத்துவமனைகள் – அமைச்சர் அதிர்ச்சியாம்

வடக்கு மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத  33 ஆரம்ப மருத்துவமனைகள் இருப்பதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அனுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு

உள்நாட்டுப் போரின்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்க மறுத்தபோது,  ஆயுதங்களை வழங்கிய முக்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.