| மேலதிக செய்திகள் |
| பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 05:39 GMT ] |
இதனால், சிறிலங்கா அதிபர் கிழக்கு முதல்வர் பதவியை நஜீப் ஏ மஜீத்திடம் இருந்து பறித்து விட்டு, அமீர் அலியிடம் அந்தப் பதவியை வழங்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. [விரிவு] |
| வடக்கில் தமிழர்களின் தனியுரிமையை உடைக்கும் கோத்தாவின் அடுத்த திட்டம் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 04:53 GMT ] |
தமிழர்கள் கொண்டுள்ள தனியுரிமையை உடைத்து, அனைத்து மக்களையும் கொண்டதாக வடக்கு மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது அடுத்த திட்டத்தை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. [விரிவு] |
| மன்மோகன்சிங்குடன் 40 நிமிடங்கள் நடத்திய சந்திப்பில் முக்கிய முடிவு |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 01:07 GMT ] |
இதன்போது வடக்கு மாகாணசபைத் தேர்தல், வடக்கு,கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமைகள், இந்தியாவின் உதவித் திட்டங்கள், 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் சிறிலங்கா அரசின் முயற்சிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. [விரிவு] |
| தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு இந்தியா அனுமதிக்காது – உறுதியளித்தார் மன்மோகன்சிங் |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 00:11 GMT ] |
தமிழர்களுக்கு அநீதி நடைபெறுவதை இந்தியா அனுமதிக்காது என்று உறுதி அளித்தார். அவரது வாக்குறுதிகள் செயற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா செல்கிறோம்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். [விரிவு] |
| மன்மோகன்சிங்கை கலங்க வைத்துள்ள சிறிலங்கா |
| [ புதன்கிழமை, 19 யூன் 2013, 00:07 GMT ] |
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள் தன்னைக் கலக்கமடையச் செய்துள்ளதாக, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். [விரிவு] |
| கூட்டமைப்பு குழுவினர் சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 15:20 GMT ] |
இந்தப் பேச்சுக்களின் போது, 13வது அரசியல் திருத்தச்சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. [விரிவு] |
| புதிய இந்தியத் தூதுவர் யஸ்வர்த்தன் குமார் சின்ஹா கொழும்பு வந்தார் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 15:00 GMT ] |
முன்னதாக இவர் நேற்று கொழும்பு வரத் திட்டமிட்டிருந்தார். எனினும். புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் சந்திப்புக்களுக்காக, இந்திய அரசாங்கம் இவரது நேற்றைய பயணத்தை பிற்போடுமாறு கேட்டிருந்தது. [விரிவு] |
| 13வது திருத்தத்தை ஒழிக்கும் பிரேரணையை சமர்ப்பித்தது ஜாதிக ஹெல உறுமய |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 14:58 GMT ] |
மாகாணசபைகளைப் பலப்படுத்தும் 13வது திருத்தச்சட்டம் சிறிலங்கா அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதாகவும், நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு, ஒற்றுமை, மற்றும் இறைமையை அழிக்கும் வகையில் இருப்பதாகவும் இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [விரிவு] |
| ஆசிரியையை முழங்காலில் நிற்க வைத்த மாகாணசபை உறுப்பினரால் மகிந்தவுக்கு தலைவலி |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:10 GMT ] |
பாடசாலை ஆசிரியை ஒருவரை வகுப்பறையில் முழங்காலில் நிற்க வைத்த சிறிலங்காவின் ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினரால், வடமத்திய மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. [விரிவு] |
| மாகாணசபைத் தேர்தல்:ஆயத்தப் பணிகளில் இறங்கியது தேர்தல் திணைக்களம் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 01:12 GMT ] |
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பான விண்ணப்பப் பத்திரங்கள் மற்றும் அஞ்சல் வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களை அச்சிடுவதற்கு சிறிலங்கா தேர்தல் திணைக்களம் நேற்று அரசாங்க அச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. [விரிவு] |