புலம்பெயர் தமிழர்கள் உறுதுணையாக இருக்கலாம், தலைமை தாங்க முடியாது - எரிக் சூல்ஹைம் ^மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் - ஆசிய மனித உரிமை ஆணையகம் ^தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல் ^றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு ^முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு – சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு ^அனோமாவிடம் சரணடைந்தார் மகிந்த - சரத் பொன்சேகா விடுதலையில் புதிய திருப்பம். ^சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை - பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி ^இந்திய ஆசிரியர்கள் வருகைக்கு சிறிலங்காவில் எதிர்ப்பு ^வெளிநாட்டுத் தீர்வைத் திணிக்கக் கூடாது - அமெரிக்காவுக்குப் பீரிஸ் எச்சரிக்கை ^சிறிலங்கா அதிபரிடம் விடைபெற்றார் சீனத்தூதுவர் ^
இன்றைய செய்திகள்
புதன், 16-05-2012
செவ்வாய், 15-05-2012
திங்கள், 14-05-2012
ஞாயிறு, 13-05-2012
சனி, 12-05-2012
வெள்ளி, 11-05-2012
வியாழன், 10-05-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
‘கோத்தாவின் போர்‘ வெளியிட முன்னரே கிளம்பியது சர்ச்சை
"யுத்தத்தைப் பற்றிய எந்த நூலையும் எழுதலாம். அது பிரச்சினையில்லை. அது தொடர்பாக நான் விவாதிக்கவில்லை. இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி தொடர்பாகவே நான் பேசுகின்றேன். இவ்வாறான மனப்பாங்கு நாட்டில் அமைதியை ஒருபோதும் தோற்றுவிக்காது“ [விரிவு]
போர் நீடிக்க இந்தியாவே காரணம் – ‘கோத்தாவின் போர்‘ வெளியீட்டு விழாவில் லலித் வீரதுங்க குற்றச்சாட்டு
“இராணுவ நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபரைச் சந்தித்த இந்தியத் தூதுவர், யாழ்ப்பாணம் வீழ்வதை இந்தியா சும்மா பார்த்துக் கொண்டிருக்காது என்றும், இராணுவ நடவடிக்கை தொடர்ந்தால், எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருந்தார்.” [விரிவு]
சிறிலங்கா நிலைமை பற்றிய விவாதம் - லண்டன் அரங்கு இப்போதே நிரம்பியது
‘சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்றுக்கு லண்டனில் உள்ள ‘புரொன்ட்லைன் கிளப்‘ பில் வரும் 16ம் நாள் புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [விரிவு]
போரில் கணவரை இழந்த பெண்கள் பாலியல் தொழிலாளியாக மாறுகின்றனர் - அதிர்ச்சி அளிக்கும் ஓர் ஆய்வு
இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். [விரிவு]
சிறிலங்கா அதிபர் மகிந்தவின் கெட்ட சூதாட்டம் - நேப்பால் ஊடகம்
சீனாவின் சிறிலங்கா மீதான செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தியா சிறிலங்காவுடன் இன்னமும் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான ஒரு வழியாக ஜெனீவா வாக்கெடுப்பை பயன்படுத்தலாம் என ராஜபக்ச நம்பியிருந்தார். [விரிவு]
பிரதான செய்திகள்
புலம்பெயர் தமிழர்கள் உறுதுணையாக இருக்கலாம், தலைமை தாங்க முடியாது - எரிக் சூல்ஹைம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 09:08 GMT ]
தமிழர்களின் அரசியலுக்குரிய தலைமை இலங்கையைத் தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க முடியுமே தவிர தலைமை தாங்க முடியாது. தற்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக விளங்குகின்றது.
[விரிவு]
தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
[ வியாழன், 17.05.2012 02:22 GMT ]
சிறிலங்கா குழுவிடம் இருந்து தெளிவானதொரு தீர்வை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்குக் குறைவான எதையும் அவர்களிடம் இருந்து வாங்கமாட்டோம் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
[விரிவு]
 
அனோமாவிடம் சரணடைந்தார் மகிந்த - சரத் பொன்சேகா விடுதலையில் புதிய திருப்பம்.
[ வியாழன், 17.05.2012 00:30 GMT ]
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
[விரிவு]
மேலதிக செய்திகள்
மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் - ஆசிய மனித உரிமை ஆணையகம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 08:43 GMT ]
வணக்கத்துக்குரிய இராயப்பு அடிகளாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் எடுக்க வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தி நிற்கின்றது. [விரிவு]
றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 01:55 GMT ]
அமெரிக்கா செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க இன்னமும் வொசிங்டன் சென்றடையவில்லை. [விரிவு]
முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நிறைவு – சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 00:32 GMT ]
முள்ளிவாய்க்காலில் சிறிலங்காப் படையினரால் கொன்றழிக்கப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள், மனிதஉரிமை இயக்கங்கள் பல்வேறு நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. [விரிவு]
சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை - பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி
[ புதன்கிழமை, 16 மே 2012, 14:10 GMT ]
பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவிற்கு சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ள செய்தியானது மிகுந்த வேதனையைத் தருவதாக, பழமைவாதிகளுக்கான பிரித்தானிய தமிழர் அமைப்பு [The British Tamils for Conservatives - BTC] தெரிவித்துள்ளது. [விரிவு]
இந்திய ஆசிரியர்கள் வருகைக்கு சிறிலங்காவில் எதிர்ப்பு
[ புதன்கிழமை, 16 மே 2012, 11:22 GMT ]
சிறிலங்காவில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையான வேலையற்ற பட்டதாரிகள் காணப்படும் அதேவேளையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளும் முற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியிருப்பதை, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்த்துள்ளனர். [விரிவு]
வெளிநாட்டுத் தீர்வைத் திணிக்கக் கூடாது - அமெரிக்காவுக்குப் பீரிஸ் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 16 மே 2012, 10:13 GMT ]
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வொசிங்டனில் அனைத்துலக புலமையாளர்களுக்கான வூட்ரோ வில்சன் நிலையத்தில் - கொள்கை வகுப்பாளர்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். [விரிவு]
சிறிலங்கா அதிபரிடம் விடைபெற்றார் சீனத்தூதுவர்
[ புதன்கிழமை, 16 மே 2012, 09:17 GMT ]
சிறிலங்கா அதிபருடன் இவர் மிகவும் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்த யங் சியோபிங், அண்மையில் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தங்காலையில் உள்ள சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்ற – நிகழ்விலும் கலந்து கொண்டவர் [விரிவு]
சிறிலங்கா: பெருந்தேசிய வெற்றியாளர்கள் எழுதிய வரலாற்றை கற்கும் கட்டாயத்தில் தமிழர்கள்
[ புதன்கிழமை, 16 மே 2012, 07:10 GMT ]
இவ்வரலாற்றுப் பாடத்திட்டம் சிறிலங்காவின் பெரும்பான்மை இனமான சிங்கள அதிகாரிகளாலேயே எழுதப்படுவதால், இதில் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை மக்களின் வரலாற்றுப் பதிவுகளும் அவர்கள் தமது உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்ததும் வேண்டுமென்றே மூடிமறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. [விரிவு]
ரஸ்யாவிடம் 3800 கோடி ரூபாவுக்கு ஆயுத தளபாடங்கள் வாங்குகிறது சிறிலங்கா
[ புதன்கிழமை, 16 மே 2012, 02:30 GMT ]
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து, சிறிலங்கா அரசாங்கம் மிகப்பெரிய ஆயுத தளபாடக் கொள்வனவுகளை மேற்கொள்ளவுள்ளது. [விரிவு]
சன் சீ கப்பலில் அகதிகளை அனுப்ப உதவிய இருவர் மீது கனேடிய நீதிமன்றத்தில் வழக்கு
[ புதன்கிழமை, 16 மே 2012, 01:41 GMT ]
தமிழ் அகதிகளை `சன் சீ` கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்ப உதவியதாக, லெஸ்லி ஜனா இமானுவல், குணரூபின்சன் கிறிஸ்துராஜா ஆகிய இரு தமிழர்கள் மீது கனேடிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. [விரிவு]
மேலும் 10 செய்திகள்
பீரிசின் அமெரிக்கப் பயணத்திட்டத்தை வெளியிட சிறிலங்கா மறுப்பு – இரகசிய இராஜதந்திரப் பயணமாம்
அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழரான றமணன் கனடாவுக்கு அனுப்பப்படவுள்ளார்
தற்கொலைகள் அதிகரிப்பு: சிறிலங்காப் படையினருக்கு அவசர உளவியல் சிகிச்சை தேவை - கொழும்பு ஊடகம்
நவநீதம்பிள்ளையின் பதவியை நீடிக்க பொதுச்சபையின் அனுமதி கோரினார் பான் கீ மூன் – சிறிலங்கா ஏமாற்றம்
சரத் பொன்சேகா விரைவில் விடுதலை – சிறிலங்கா அதிபரே தகவல்
புதுக்குடியிருப்பில் 6550 கிலோ சி4 வெடிபொருள் – இராணுவ ஆய்வாளர் சந்தேகம்
அமைதி பற்றிப்பேச அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எந்த தகுதியும் இல்லை - சிங்கள ஊடகர்
வெறும் கையுடன் வொசிங்டன் செல்லும் பீரிஸ் – ஹிலாரியின் கிடுக்கிப் பிடியில் சிக்குவார்?
13 ஆயிரம் படையினர் பங்கேற்கும் பிரமாண்ட இராணுவ அணிவகுப்புக்குத் தயாராகிறது கொழும்பு
அமெரிக்காவுடன் உறவுகளை புதுப்பிக்க தரகு நிறுவனத்தின் உதவியை நாடியது சிறிலங்கா