| மேலதிக செய்திகள் |
| நியாயம் கேட்க ஜெனிவா செல்கிறார் இரா.சம்பந்தன் |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 12:32 GMT ] |
அடுத்தமாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. [விரிவு] |
| உலக இளையோர் மாநாடு - சீன ஆதரவை நாடும் சிறிலங்கா |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 09:11 GMT ] |
ஐ.நா சபையின் உலக இளையோர் மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபையில் எட்டுவதற்கு, சீனா மற்றும் Group of 77 ஆகியவற்றின் ஆதரவைத் தேடுவதற்கான முயற்சியில் சிறிலங்கா இறங்கியுள்ளது. [விரிவு] |
| அழுத்தம் கொடுப்பது முறையற்றதாம் – சிறிலங்கா அதிபர் சொல்கிறார் |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 00:37 GMT ] |
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது முறையற்றது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். [விரிவு] |
| கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரை புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்தனர் |
| [ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 00:22 GMT ] |
மாணவர்கள் வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி “வேண்டாம் … வேண்டாம் மீண்டும் பதில் உபவேந்தர்' "வேண்டும் .. வேண்டும் நிரந்தர உபவேந்தர்” உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு தமிழிலும் சிங்களத்திலும் முழக்கங்களை எழுப்பினர். [விரிவு] |
| சென்னை: கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து சிறிலங்கா தயாரிப்புகள் அகற்றப்பட்டன |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 13:02 GMT ] |
"இவை சென்னையின் 10 விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. மிக விரைவில் இவ்விடயம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதால், சகல விற்பனை நிலையங்களிலிருந்தும் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை உடனடியாக நீக்குமாறு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்" [விரிவு] |
| யாழ் - கொழும்பு பேருந்தில் வெடிபொருள்கள்; 38 பயணிகளும் தடுத்துவைப்பு - செய்தித்துளிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 07:23 GMT ] |
* நெடுந்தீவில் கரையேறிய மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு. * செங்கல்பட்டு முகாமில் 29 ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரதம். * புலிகளின் நிதியுதவி பெற்ற ஊடகவிலாளர்கள் பட்டியல் விரைவில். [விரிவு] |
| 'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்' – இவையே கோத்தாபயவின் கொலைக்குழுக்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:06 GMT ] |
நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்துவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியுள்ள தகவல் பரிமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. [விரிவு] |
| போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 02:12 GMT ] |
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய பொறுப்பு ஒன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். [விரிவு] |
| நியுசிலாந்தில் மூன்று வாரங்களாக காத்திருக்கும் உடலம் - இறுதிச்சடங்கில் பங்கேற்க மகனுக்கு அனுமதி மறுப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 00:20 GMT ] |
மரணமான மயில்வாகனத்தின் மகன் சட்டத்திற்கு முரணான வகையில் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அவரது மகள் 'சிறிலங்காவிற்குத் திரும்புவதற்கான நியாயமான காரணங்களைக் கொண்டிருக்கவில்லை' என்றும் நியுசிலாந்தின் குடிவரவுத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். [விரிவு] |
| கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக சிங்களப் பேராசிரியர் நியமனம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 00:10 GMT ] |
கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தரின் கடமைகளையாற்றுவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. [விரிவு] |