| சிறப்பு செய்திகள் |
| கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள் |
இதனால் விசனமடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். [விரிவு] | | சிறிலங்காவின் 'தென்னாசியாவின் சிங்கப்பூர்' கனவு... நெருக்கடியில் |
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் போரில் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்காவானது தென்னாசியாவின் வலுமிக்க பொருளாதார நாடாக வளரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிலங்காவின் பொருளாதாரமானது நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. [விரிவு] | | சிறிலங்கா வர ஐ.நா சிறப்புப் பிரதிநிதிக்கு அனுமதி மறுப்பு? - செய்தித்துளிகள் |
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கொழும்பு வருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. [விரிவு] | | சீன நீர்மூழ்கிகளை முறியடிக்க அரக்கோணத்தில் அதிநவீன அமெரிக்கப் போர் விமானம் |
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கிகளின் ஊடுருவல்கள் அதிகரித்துள்ள நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்முறை ஆற்றலைக் கொண்ட நெடுந்தொலைவுக் கடல்சார் கண்காணிப்பு போர் விமானத்தை அரக்கோணம் கடற்படைத் தளத்தில் இந்தியா நிறுத்தியுள்ளது. [விரிவு] | | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு... ஈழம் இன்று! - டி.அருள் எழிலன் |
பொதுவாக, வென்றவர்கள் தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும் நடந்துகொள்வதுதான் போர் மரபு. ஆனால், உலகின் மௌனமும் இந்தியா கொடுத்த துணிச்சலுமாக, 'இனி, என்னைக் கேட்க யார் இருக்கிறார்கள்?’ என்று தறிகெட்டு ஆடிக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. [விரிவு] |
|
| விருந்தினர்பக்கம் |
| நான்காம் ஆண்டைக் கடந்து செல்லும் ஈழப்போராட்டத்தின் புதிய பரிமாணம் |
இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கும் ஒரு தேசிய இனம் சர்வதேச வரைமுறைகளுக்கூடாகச் செயற்பட்டு பாதுகாப்பான வாழ்வை, விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் செயற்படுவதுடன், தாயகத்து மக்களை வலிமையான சமூகமாக உருவாகுவதற்கான தார்மீகப் பணியையும் சமநேரத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதையே முள்ளிவாய்க்காலின் நான்காம் ஆண்டு மீளவும் வலியுறுத்தி நிற்கின்றது. [விரிவு] |
| மேலதிக செய்திகள் |
| சிறிலங்கா அரசாங்கம் தவறிழைத்து விட்டது – பொது பல சேனா குற்றச்சாட்டு |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 08:36 GMT ] |
“போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் வீதிகளை அமைத்தது, உட்கட்டுமான வசதிகளை செய்து கொடுத்தது. ஆனால் வடக்கிலுள்ள மக்களின் இதயங்களை வெல்லவில்லை.“ [விரிவு] | | மகிந்தவின் சீனப் பயணத்தின் போது உடன்பாடுகள் பலவும் கையெழுத்து |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 08:29 GMT ] |
சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய பல உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரஞ்சித் உயங்கொட தெரிவித்துள்ளார். [விரிவு] | | சிறிலங்காவின் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 00:35 GMT ] |
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, பௌத்த,சிங்க அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்ததேரர், இந்த நாட்டின் அடுத்த பிரபாகரன் இவர் தான் என்று கூறியுள்ளார். [விரிவு] | | ஜெனிவாவில் கவசவாகனத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சிறிலங்கா அமைச்சர் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 00:22 GMT ] |
அவர் பயணம் செய்வதற்கு கவசவாகனம் வழங்கப்பட்டுள்ளதுடன் சிறப்புக் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் சிறிலங்கா அமைச்சருக்கு எதற்காக இந்தளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு மாநாட்டு அமைப்பாளர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர். [விரிவு] | | 'தமிழீழ சுதந்திர சாசனம்' : நாடுகடந்த தமிழீழ அரசு வெளியீடு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 10:21 GMT ] |
அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் மே 15ம் நாள் முதல் இடம்பெற்றிருந்த 'நாடுகடந்த தமிழீழ அரசின் முரசறைவு மாநாடு' முள்ளிவாய்க்கால் நிகழ்வேந்தல் நிகழ்வுகளுடன் 18ம் நாள் நிறைவு பெற்றது. [விரிவு] | | மாகாணசபைகளை ஒழிக்க கட்சிகளை ஒன்றிணையுமாறு அழைக்கிறார் மல்வத்தை பீடாதிபதி |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 01:35 GMT ] |
எதிர்காலத்தில் இந்தப் பதவிக்கு வரக்கூடியவரின் நடத்தையை இப்போதே கணிக்க முடியாது என்பதால், தற்போதைய அதிபரின் பதவிக்காலத்திலேயே அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். [விரிவு] | | புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் – அவரது மகன் ஒப்புதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 00:26 GMT ] |
மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை வழங்கினார்” என்றும் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார். [விரிவு] | | சிறிலங்கா அதிபரின் சீனப் பயணம் அடுத்த வாரத்துக்கு தள்ளிப்போனது |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 00:14 GMT ] |
எனினும், இந்தப் பயணம் வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை இடம்பெறும் என்று சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். [விரிவு] | | சிறிலங்கா இராணுவத் தளபதியின் அப்பட்டமான பொய் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 09:30 GMT ] |
2009இல் போர் முடிவுக்கு வந்த போது யாழ்.குடாநாட்டில் 16 இராணுவ முகாம்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது மூன்று இராணுவ முகாம்கள் மட்டுமே அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். [விரிவு] | | லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா, கடத்தப்பட்டதா? – புதிதாக கிளம்பும் சந்தேகம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 09:14 GMT ] |
விமானத்தைக் கடத்துவதற்கு உக்ரேனிய நாட்டவரான விமானி மடோச்கோ அன்ஸ்ரோலி விடுதலைப் புலிகளுடன் பேரம் பேசியிருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். [விரிவு] |
|
|