மேலும்

ஜெர்மனி அதிபரைச் சந்தித்தார் அனுரகுமார திசாநாயக்க

ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்க,  ஜெர்மன் அதிபர் பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தூதுவர்கள் நியமனத்தில் திணறும் சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காஅரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 16 நாடுகளுக்கான தூதுவர்களைத்  திரும்ப அழைத்த போதும், ஆண்டின் பாதிக்காலம் கடந்தும், இன்னும் 8 நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் கூட்டாட்சி: விக்கி – சுமந்திரன் உடன்பாடு கைச்சாத்து

நல்லூர் பிரதேச சபையில்,  கூட்டாக இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக, தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையே  உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மட்டு. மாநகர சபையை சஜித் அணியின் ஆதரவுடன் கைப்பற்றியது தமிழரசு கட்சி

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் இல்லை- ஜனவரிக்கு பின்னரே பரிசீலனை

மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து, அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே பரிசீலிக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத், தெரிவித்துள்ளார்.

தடையை மீறி அமைதியாக நடந்த போராட்டம்- தெற்கில் இருந்து 30 பேரே வந்தனர்

தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராட்டம் நடத்தப்பட்டது.

மன்னாரில் திட்டமிட்டபடி காற்றாலைகள் – இன்று பேரணிக்கு ஏற்பாடு

முந்தைய அரசாங்கங்களினால், இறுதி செய்யப்பட்ட காற்றாலை மின் திட்டங்களை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அனுரவின் ஆட்சியில் 70 கைதிகள் சட்டவிரோதமாக விடுதலை

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு என்ற போர்வையில், 70 கைதிகள், சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக,  கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழு சீனாவில் பயணம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவொன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.