மேலும்

டெல்லி விமான நிலையத்தில் கால் வைக்கப் போகும் அமெரிக்கா

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவை, செயற்பட வைக்குமாறு இந்தியா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானின் மற்றொரு சகாவும் கைது

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீள அச்சிடப்படும் வாக்குச்சீட்டுகள் – 120 மில்லியன் ரூபா மேலதிக செலவு.

வாக்குச்சீட்டுகளை மீள அச்சிடும் நிலை ஏற்பட்டுள்ளதால், 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மேலதிகமாகச் செலவாகியுள்ளது என்று அரசாங்க அச்சகர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் பேச்சு நடத்தவுள்ள சிறிலங்கா குழு

சிறிலங்காவின் உயர்மட்டக் குழு வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜெமிசன் கிரேரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

கடற்படை கூட்டுப் பயிற்சி நிறுத்தம் – மறுக்கிறது சிறிலங்கா அரசு

சிறிலங்கா – பாகிஸ்தான் கடற்படைகள் திருகோணமலையில் நடத்தவிருந்த கூட்டுப் பயிற்சி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, ரத்துச் செய்யப்பட்டதாக  வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதியின் நினைவேந்தல்

இந்திய அரசிடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா- பாகிஸ்தான் கடற்படைப் பயிற்சியை தடுத்த இந்தியா

திருகோணமலையில் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையே நடத்தப்படவிருந்த கூட்டுப் பயிற்சி இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஸ்ஸங்க சேனாதிபதியை சந்திக்கவில்லை – மறுக்கிறார் அமைச்சர்

மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியை தனது அமைச்சில் சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மறுத்துள்ளார்.

பிள்ளையானின் வாகன ஓட்டுநர் கைது

சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் வாகன ஓட்டுநரான ஜெயந்தன் என்பரை மட்டக்களப்பு -வாழைச்சேனையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வைக்க நாடாளுமன்றில் பிரேரணை

சிறிலங்காவில் அரசியல் கட்சிகள் இன, மத அடையாளங்களை, தமது பெயர்களில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையிலான, தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.