செம்மணிப் புதைகுழியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வலி.வடக்குப் பிரதேச மக்கள் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் இன்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், சிறிலங்கா 1.85 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்களின் இறக்குமதி அனுமதிகளை வழங்குவதில், சிறிலங்கா அதிகாரிகள் காட்டும் அளவுக்கதிகமான தாமதம் குறித்து, இந்தியா கடும் கவலை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் இருந்து நேற்று 7 மனித எலும்புக்கூடுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாகவும், வெகுவிரைவில் ஒரு முழுமையான வீழ்ச்சியைக் காண முடியும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா. உபகுழு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.
அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30), இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.