நியாயம் கேட்க ஜெனிவா செல்கிறார் இரா.சம்பந்தன் ^உலக இளையோர் மாநாடு - சீன ஆதரவை நாடும் சிறிலங்கா ^இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணிந்தது சிறிலங்கா ^அழுத்தம் கொடுப்பது முறையற்றதாம் – சிறிலங்கா அதிபர் சொல்கிறார் ^கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரை புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்தனர் ^சவீந்திர சில்வாவை பான் கீ மூன் நியமிக்கவில்லை – அவரது பேச்சாளர் அறிவிப்பு ^சென்னை: கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து சிறிலங்கா தயாரிப்புகள் அகற்றப்பட்டன ^'சிறிலங்காவிற்கான கிருஸ்ணாவின் சுற்றுப்பயணம் வெற்றிகரமானதல்ல' - இந்திய இராஜதந்திரி ^யாழ் - கொழும்பு பேருந்தில் வெடிபொருள்கள்; 38 பயணிகளும் தடுத்துவைப்பு - செய்தித்துளிகள் ^'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்' – இவையே கோத்தாபயவின் கொலைக்குழுக்கள் ^
இன்றைய செய்திகள்
வெள்ளி, 27-01-2012
வியாழன், 26-01-2012
புதன், 25-01-2012
செவ்வாய், 24-01-2012
திங்கள், 23-01-2012
ஞாயிறு, 22-01-2012
சனி, 21-01-2012
செய்திகள்
ஆய்வு செய்திகள்
சிறப்பு செய்திகள்
கட்டுரைகள்
ஆய்வு கட்டுரைகள்
புதினப்பார்வை
விருந்தினர்பக்கம்
சிறப்பு செய்திகள்
"இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது" : புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்
தமிழகத்தில் இருந்து சிலர், 'ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்’ என்கிறார்கள். இதை எல்லாம் துளியளவுகூட பாதிக்கப்பட்ட மக்கள் ரசிக்கவில்லை. ரசிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. [விரிவு]
13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு – அமெரிக்காவுக்கும் வாக்குறுதி கொடுத்தாராம் மகிந்த
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட அன்று, கடந்த 2009 மே மாதம் 20ம் நாள் அமெரிக்கத் தூதுவராக இருந்த றொபேட் ஓ பிளேக் சிறிலங்கா அதிபரிடம் பிரியாவிடை பெறுவதற்காக சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். [விரிவு]
ஜெனிவாவில் நடந்த கருத்தரங்கு: சிறிலங்காவுக்கு அழைப்பில்லை - உளவுபார்க்க சிரியாவை அனுப்பியது
கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகமே ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதனால் சிறிலங்கா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனது. [விரிவு]
இந்தியாவுடன் செய்த உடன்பாட்டில் இருந்து விலகுகிறார் சிறிலங்கா அதிபர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது அவர் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று கூறியிருந்தார். [விரிவு]
சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து ஜெனிவாவில் இராஜதந்திரி்கள் ஆலோசனை
அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கும் வகையிலான இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவாவில் தீவிரமடைந்துள்ளன. [விரிவு]
பிரதான செய்திகள்
இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணிந்தது சிறிலங்கா
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 01:03 GMT ]
இந்தியாவின் தலையீட்டினால் இந்த விடயத்தில் சிறிலங்காவினால் உள்நாட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
[விரிவு]
'சிறிலங்காவிற்கான கிருஸ்ணாவின் சுற்றுப்பயணம் வெற்றிகரமானதல்ல' - இந்திய இராஜதந்திரி
[ வெள்ளி, 27.01.2012 08:42 GMT ]
 கிருஸ்ணாவின் சிறிலங்கா வருகை பெரியளவில் வெற்றியைத் தந்த ஒன்றாகக் கருதப்பட முடியாது. அத்துடன் சிறிலங்காத் தமிழர்கள் இந்தியாவிடமிருந்து மேலும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
[விரிவு]
 
சவீந்திர சில்வாவை பான் கீ மூன் நியமிக்கவில்லை – அவரது பேச்சாளர் அறிவிப்பு
[ சனி, 28.01.2012 00:10 GMT ]
இந்த நியமனம் தொடர்பாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவே கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றிய தகவலை அறிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார்.
[விரிவு]
மேலதிக செய்திகள்
நியாயம் கேட்க ஜெனிவா செல்கிறார் இரா.சம்பந்தன்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 12:32 GMT ]
அடுத்தமாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. [விரிவு]
உலக இளையோர் மாநாடு - சீன ஆதரவை நாடும் சிறிலங்கா
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 09:11 GMT ]
ஐ.நா சபையின் உலக இளையோர் மாநாட்டை சிறிலங்காவில் நடாத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபையில் எட்டுவதற்கு, சீனா மற்றும் Group of 77 ஆகியவற்றின் ஆதரவைத் தேடுவதற்கான முயற்சியில் சிறிலங்கா இறங்கியுள்ளது. [விரிவு]
அழுத்தம் கொடுப்பது முறையற்றதாம் – சிறிலங்கா அதிபர் சொல்கிறார்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 00:37 GMT ]
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது முறையற்றது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். [விரிவு]
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரை புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்தனர்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 00:22 GMT ]
மாணவர்கள் வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி “வேண்டாம் … வேண்டாம் மீண்டும் பதில் உபவேந்தர்' "வேண்டும் .. வேண்டும் நிரந்தர உபவேந்தர்” உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு தமிழிலும் சிங்களத்திலும் முழக்கங்களை எழுப்பினர். [விரிவு]
சென்னை: கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து சிறிலங்கா தயாரிப்புகள் அகற்றப்பட்டன
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 13:02 GMT ]
"இவை சென்னையின் 10 விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. மிக விரைவில் இவ்விடயம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதால், சகல விற்பனை நிலையங்களிலிருந்தும் சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை உடனடியாக நீக்குமாறு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்" [விரிவு]
யாழ் - கொழும்பு பேருந்தில் வெடிபொருள்கள்; 38 பயணிகளும் தடுத்துவைப்பு - செய்தித்துளிகள்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 07:23 GMT ]
* நெடுந்தீவில் கரையேறிய மீனவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு. * செங்கல்பட்டு முகாமில் 29 ஈழத்தமிழ் அகதிகள் உண்ணாவிரதம். * புலிகளின் நிதியுதவி பெற்ற ஊடகவிலாளர்கள் பட்டியல் விரைவில். [விரிவு]
'சிங்கக் குட்டிகள்', 'அம்பாந்தோட்டைப் பூனைகள்' – இவையே கோத்தாபயவின் கொலைக்குழுக்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:06 GMT ]
நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்துவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியுள்ள தகவல் பரிமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. [விரிவு]
போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 02:12 GMT ]
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய பொறுப்பு ஒன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். [விரிவு]
நியுசிலாந்தில் மூன்று வாரங்களாக காத்திருக்கும் உடலம் - இறுதிச்சடங்கில் பங்கேற்க மகனுக்கு அனுமதி மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 00:20 GMT ]
மரணமான மயில்வாகனத்தின்  மகன் சட்டத்திற்கு முரணான வகையில் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அவரது மகள் 'சிறிலங்காவிற்குத் திரும்புவதற்கான நியாயமான காரணங்களைக் கொண்டிருக்கவில்லை' என்றும் நியுசிலாந்தின் குடிவரவுத்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். [விரிவு]
கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் அதிகாரியாக சிங்களப் பேராசிரியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 00:10 GMT ]
கிழக்கு பல்கலைக் கழகத்தின் உபவேந்தரின் கடமைகளையாற்றுவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. [விரிவு]
மேலும் 10 செய்திகள்
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஏன்? - விளக்கும் சிறிலங்கா அதிபரின் செயலர்
பண்டத்தரிப்பு கிணற்றில் இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
சக்கோட்டையில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டு படுகொலை
வடக்கு, கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களைக் கோரவில்லை – பசிலின் கண்டுபிடிப்பு இது
ஜெனிவாவில் அறிக்கையை கையளிக்க முடியாது - பீரிஸ் - செய்தித்துளிகள்
அத்துமீறல் என்கிறது சிறிலங்கா கடற்படை – அடாவடித்தனம் என்கின்றனர் தமிழ்நாட்டு மீனவர்கள்
ஊடகசுதந்திரம் குறித்த பட்டியலில் சிறிலங்கா மேலும் பின்னடைவு
கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனைச் சந்திக்கப் போகிறார் சம்பந்தன்
கொழும்பில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் போராட்டம் - செய்தித்துளிகள்
புலிகளின் அரசியல்கட்சியின் பதிவை நீக்குவதற்கு பலிக்கடாவாக்கப்படும் 30 கட்சிகள்