மேலும்

இந்தியத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு – அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டன- திலித் ஜயவீர குற்றச்சாட்டு

ஜெனிவாவில் சிறிலங்காவின் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டதாக சர்வஜன பலய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றம்சாட்டியுள்ளார்.

தென்னாபிரிக்க அதிபரிடம் சான்றுகளை கையளித்தார் உதேனி ராஜபக்ச

தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச, தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசவிடம் நற்சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

வன்னியில் மீட்கப்பட்ட 7000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பில்

போரின் போது சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரம் தங்க பொருட்கள், மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதி மறுக்கப்படும் போது அனைத்துலக பொறுப்புக்கூறல் தவிர்க்க முடியாதது

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா நீதி மறுக்கப்படும் அதே வேளையில் சர்வதேச பொறுப்புக்கூறல் இன்றியமையாதது.அரசாங்கங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து, பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தடுத்து வருகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவில் உள்ள  ஐ.நாவுக்கான பிரதி பணிப்பாளர் லூசி மக்கெர்னன் (Lucy McKernan) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு 38 மில்லியன் டொலர்

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு சுமார் 38 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உறுதிமொழிகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும்

உறுதிமொழிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

மகிந்தவைத் தூக்கில் போட வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தை நிராகரித்தது சிறிலங்கா – ஜெனிவாவில் நடந்தது என்ன?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இன்று வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட A/HRC/60/L.1 தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா குறித்த தீர்மானம் ஜெனிவாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.